Saturday 23 November 2013

பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணே

பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணே
கொஞ்சம் திரும்பி பாரடி கண்ணே
நீ பாராமல் பார்த்ததும் ஏங்குதே மனமே
உனை தேடுதே தினமே
தொடருதே உன் நினைவே

தோன்றுதே கனவே
கனவில் தோன்றும் உன் முகமே
என் நிலையை மறக்கடிக்கிதே தினமே
நீ நடக்கும் போது வரும் மணமே

உன் பின்னே நான் வரும் அன்றே
என் பின்னே என்னவென்று தெரியவில்லை கண்ணே
உறங்க நினைக்கிறேன் பெண்ணே
என் உணவை மறக்கிறேன் தினமே

நீ நடக்கையில் என் மனதுக்கு நீ மானே
என்னை கடக்கையில் நான் உன் வேணே
என்று ஏன் நினைக்கிறாய் கொம்புத்தேனே
நீ சரியாய் கூறடி பெண்ணே

உன் குரலுக்காக ஏங்குகிறேன் கண்ணே
அதற்காக வாழ்கிறேன் பெண்ணே
என் வாழ்வும் தாழ்வும் நீயடி கண்ணே
உனக்காக வாழ்கிறேன் புரிந்து கொள்ளடி தேவதையே

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

No comments:

Post a Comment