மனிதனின் மனதில் ஓடுவதோ
மிக இனிதான மகிழ்ச்சிரசம்
அதை நினைக்கையிலே
உள்ளுக்குள்ளே பரவசம்
அதை கெடுப்பதும் வளர்ப்பதும்
மனைவியின் மனரசம்
அவளுக்காக நான் நினைப்பதோ
ஒரு கோடி நினைரசம்
அறியாத மனைவியை நினைத்தாலே
உள்ளுக்குள்ளே பதைபதைப்புரசம்
அதை எப்படி புரியவைப்பது என்று
புரியாத குழப்பரசம்
ரசத்திலே சிறந்தது என்னவென்று
கேட்டால் நீ என்ன கூறுவாய்
நானறியேன் ஆனால் நான் கூறுவேன்
சிறந்த பழங்களின் தொகுத்த
பழரசம் தானென்று
என் மனைவியோ கூறுவாள்
வீணாப் போன பழரசமே நான் தான் என்று
என் வலியை நான் யாரிடம் கூறுவேன்
பராபரமே
மிக இனிதான மகிழ்ச்சிரசம்
அதை நினைக்கையிலே
உள்ளுக்குள்ளே பரவசம்
அதை கெடுப்பதும் வளர்ப்பதும்
மனைவியின் மனரசம்
அவளுக்காக நான் நினைப்பதோ
ஒரு கோடி நினைரசம்
அறியாத மனைவியை நினைத்தாலே
உள்ளுக்குள்ளே பதைபதைப்புரசம்
அதை எப்படி புரியவைப்பது என்று
புரியாத குழப்பரசம்
ரசத்திலே சிறந்தது என்னவென்று
கேட்டால் நீ என்ன கூறுவாய்
நானறியேன் ஆனால் நான் கூறுவேன்
சிறந்த பழங்களின் தொகுத்த
பழரசம் தானென்று
என் மனைவியோ கூறுவாள்
வீணாப் போன பழரசமே நான் தான் என்று
என் வலியை நான் யாரிடம் கூறுவேன்
பராபரமே
அடடா...! வித்தியாசமான ரசங்கள்... சிந்தனை வரிகளுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete