Wednesday 26 March 2014

பூ பூக்கும் புன்னகையே

பூ பூக்கும் புன்னகையே
பூமியிலே பிறந்தவளே
உன்னிடத்தில் உள்ளதென்ன
அந்த பிரம்மனுக்கும் தெரியவில்லை
தெரிந்திருந்தால்
அப்பொழுதே களவு செய்து
வைத்து விட்டு
கடவுளிடம் பொய்யுரைத்திருப்பான்

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

2 comments:

  1. அப்படிப் போடுங்க அரிவாளை...!

    ஆ மூ. அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. அண்ணே, மிக்க நன்றி, எனது நற்செயலையும், செயல்குறையையும் கூறுவது பிடித்திருக்கு நன்றி. ஒரு சில நாட்களாக பதிவு என்னால் செய்ய முடியவில்லை, நான் செய்யும் செயலில், இது வரை நல்லது கெட்டது கூறியதற்கு நன்றி, தங்களின் ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி

    ReplyDelete